You Searched For "Kanja"
சோழிங்கநல்லூர்
கஞ்சா விற்ற 3 பேர் கைது- 5 கிலோ கஞ்சா பறிமுதல்
சோழிங்கநல்லுார் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.வேளச்சேரியை அடுத்த தரமணி...
கீழ்வேளூர்
இலங்கைக்கு கடத்த முயன்ற உயர் ரக கஞ்சா கைப்பற்றல்
நாகை அருகே கடலில் மிதந்து வந்த 6 கிலோ உயர் ரக கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது.நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரையில் இருந்து அதே ஊரைச் சேர்ந்த தவமணி...
ஆலங்குளம்
சட்டவிரோத கஞ்சா விற்பனை- 2 நபர்கள் கைது
ஆலங்குளம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் போலீசார்...
திண்டுக்கல்
வீட்டில் கஞ்சா பதுக்கல்- கணவன், மனைவி கைது
திண்டுக்கல் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கணவன், மனைவி உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல்...
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் 652 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
புதுக்கோட்டையில் ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 652 கிலோ பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.புதுக்கோட்டை நகராட்சி...
நாகப்பட்டினம்
ஆம்புலன்சில் கஞ்சா கடத்தல் - 4 பேர் கைது
இலங்கைக்கு ஆம்புலன்சில் நூதன முறையில் கஞ்சா கடத்திய சென்னையை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்...
நாமக்கல்
கஞ்சா போதையில் மகளிர் விடுதிக்குள் நுழைய முயன்ற இளைஞன்
நாமக்கல்லில் கஞ்சா போதையில் வந்த இளைஞர் பெண்கள் விடுதிக்குள் நுழைய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்
கஞ்சா விற்பனை செய்ததாக 2 பேர் கைது
கஞ்சா விற்பனை 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி...
ஆலங்குளம்
கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
தென்காசி மாவட்டத்தில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல்புதூர் பேருந்து...
காஞ்சிபுரம்
23 கிலோ கஞ்சா கடத்தல்- இரண்டு பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 23 கிலோ கஞ்சா கடத்தியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்ட போதைப்பொருள் கடத்தல் பிரிவு காவல் துணை...
குன்னூர்
கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது
குன்னுாரில் கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா விற்பனை...
அந்தியூர்
அந்தியூர் அருகே கஞ்சா செடி பயிரிட்டவர் கைது
7 அடி உயரத்தில் கஞ்சா செடி வளர்ப்பு, வீட்டில் ஒரு அட்டைப்பெட்டியில் கஞ்சா இலைகள் வைத்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் பறிமுதல் செய்தனர்.