/* */

கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது

கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது
X

குன்னுாரில் கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதனையொட்டி குன்னுார் டி.எஸ்.பி., சுரேஷ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையில், காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.இந்நிலையில் ரகசிய தகவல் அடிப்படையில், உபதலை பகுதியில் கஞ்சா கொண்டு வந்து விற்பனை செய்த ஜெயந்திநகரை சேர்ந்த பரூக்(22), அஜய் (21) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இருவரும் ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 23 Jan 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  2. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  5. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு