/* */

கஞ்சா போதையில் மகளிர் விடுதிக்குள் நுழைய முயன்ற இளைஞன்

நாமக்கல்லில் கஞ்சா போதையில் வந்த இளைஞர் பெண்கள் விடுதிக்குள் நுழைய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கஞ்சா போதையில் மகளிர் விடுதிக்குள் நுழைய முயன்ற இளைஞன்
X

நாமக்கல் காந்தி நகர் பகுதியில் அரசு பெண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு இன்று காலை அறை நிர்வாணமாக வந்த இளைஞர் ஒருவர் உள்ளே நுழைய முற்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞனை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கஞ்சா போதையில் அப்பகுதியில் உள்ளவர்களின் வீடுகளுக்கு நுழைய முற்பட்டது தெரியவந்தது. அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 13 Feb 2021 11:38 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  2. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  3. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  4. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  5. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  9. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...