You Searched For "#jailed"
வானூர்
கோயில் உண்டியலை உடைத்து திருடிய இரண்டு பேருக்கு சிறை
நல்லாவூர் சாலை ஓரம் இருந்த மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருடிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு
அந்தியூர் அருகே கவுன்சிலரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்
அந்தியூர் அருகே தாமரைக்கரையில் கவுன்சிலரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர்
லஞ்சம் வாங்கி கைதான நில அளவையர் சிறையில் அடைப்பு
லஞ்சம் வாங்கி கைதான ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலக நிலஅளவையர் சிறையில் அடைக்கப்பட்டார்
மதுரை
மாேசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மதுரை சிறையில்...
மாேசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மதுரை மத்திய சிறைச்சாலையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு
வெள்ளித்திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
வெள்ளித்திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆரணி
பூனை பிடிப்பதாகக் கூறி நகை திருடிய 2 பெண்கள்
கண்ணமங்கலம் அருகே பூனை பிடிப்பதாகக்கூறி நகை திருடிய 2 பெண்கள் உள்பட 5 பேருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில்
மண்ணச்சநல்லூர்
தேசிய நெடுஞ்சாலை மறியலில் கைது செய்யப்பட்ட 27 பேர் சிறையில் அடைப்பு
திருச்சி தேசிய நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட டிரைவர்கள் 27 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
துறையூர்
துறையூர் அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை
துறையூர் அருகே கடனாக பெற்ற பணத்தை திருப்பி செலுத்தாத தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை.
உதகமண்டலம்
500 லஞ்சம் பெற்றவருக்கு 9 ஆண்டுகள் சிறை, ரூ. 6000 அபராதம்
வாரிசுச் சான்றிதழுக்காக 500 கையூட்டு பெற்று இன்று வழங்கப்பட்ட இத்தீர்ப்பு உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி
கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை
ஆரணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஆரணி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது
நாமக்கல்
தனியார் பள்ளி ஆசிரியை கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
தனியார் பள்ளி ஆசிரியை திருமணம் செய்ய வற்புறுத்தி காரில் கடத்திச் சென்ற இளைஞருக்கு மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.
பண்ருட்டி
தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் சிறையில் அடைப்பு
பண்ருட்டி முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கொலை வழக்கில் சரண் அடைந்த கடலூர் எம்.பி. ரமேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.