/* */

துறையூர் அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை

துறையூர் அருகே கடனாக பெற்ற பணத்தை திருப்பி செலுத்தாத தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை.

HIGHLIGHTS

துறையூர் அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை
X

பைல் படம்.

துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டியை சேர்ந்தவர் அசோகன் (வயது 52). இவர் தனியார் நிறுவன ஊழியரான அதே ஊரை சேர்ந்த நரசிம்மன் (வயது 45) என்பவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு ரூ.4,50,000 வீடு கட்டுவதற்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து பணத்தை திருப்பி கேட்டதற்கு நரசிம்மன் காசோலை வழங்கியதாக கூறப்படுகிறது. காசோலை மூலமாக பணம் பெற முடியாததால் அசோகன் கடந்த 2018-ம் ஆண்டு துறையூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் நரசிம்மனுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On: 27 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  5. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  6. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  7. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  8. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  9. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  10. க்ரைம்
    வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது