/* */

மாேசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மதுரை சிறையில் அடைப்பு

மாேசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மதுரை மத்திய சிறைச்சாலையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

மாேசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மதுரை சிறையில் அடைப்பு
X

மாேசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாக 3 கோடி வரை மோசடி செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்றைய தினம் கர்நாடக மாநிலத்தில் ஓசூரில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் 6 மணி நேர விசாரணைக்கு பின்பு ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2 நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 15 நாள் நீதிபதி காவலில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து மதுரை மத்திய சிறைச்சாலையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

Updated On: 6 Jan 2022 8:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...