/* */

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து குளித்தலையில் ஆர்பாட்டம்

மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி குளித்தலையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து  குளித்தலையில் ஆர்பாட்டம்
X

காவிரி ஆற்றில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குளித்தலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள்.

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலைய பகுதியில், மேகாதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் நாகராஜன, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்பாட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 July 2021 2:58 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...