/* */

You Searched For "#inaugurated"

ராதாபுரம்

அரசுமருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்திநிலையம்-அப்பாவு திறந்து

தமிழக சபாநாயகர் மு.அப்பாவு , மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு முன்னிலையில், கூடங்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில், புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தினை...

அரசுமருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்திநிலையம்-அப்பாவு திறந்து வைத்தார்.
உத்திரமேரூர்

காஞ்சிபுரம்: 3.61 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.61 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண பொருள் வழங்கும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம்: 3.61 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஜோலார்பேட்டை

ஏலகிரி குறுங்காடுகளில் விதைகள் தூவும் விழா: தேவராஜ் எம்எல்ஏ தொடங்கி...

ஏலகிரி மலை குறுங்காடுகளில் விதைகள் தூவும் நிகழ்வை எம்எல்ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்

ஏலகிரி குறுங்காடுகளில் விதைகள் தூவும் விழா: தேவராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
அண்ணா நகர்

சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள்: அமைச்சர் தொடங்கி...

சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்களை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஆவடி

ஆவடியில் மளிகை பொருள் விற்பனை வாகனங்கள்: அமைச்சர் நாசர் தொடங்கி...

ஆவடியில் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய வாகனங்களை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆவடியில் மளிகை பொருள் விற்பனை வாகனங்கள்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
பொன்னேரி

கன்னிகாபுரம் தடுப்பூசி முகாம்: கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கினார்!

கன்னிகாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமை ஆ. கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

கன்னிகாபுரம் தடுப்பூசி முகாம்: கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கினார்!
திருப்பூர்

திருப்பூரில் கூடுதல் சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் திறந்து...

திருப்பூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா கூடுதல் சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

திருப்பூரில் கூடுதல் சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்
அவினாசி

திருப்பூரில் 110படுக்கையுடன் கொரோனா வார்டு: முதல்வர்...

திருப்பூரில் 110 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா வார்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூரில் 110படுக்கையுடன் கொரோனா  வார்டு: முதல்வர் துவக்கிவைத்தார்
அண்ணா நகர்

சென்னை அண்ணாநகரில் கொரோனா சிகிச்சை மையம்: உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை அண்ணாநகரில் 100 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

சென்னை அண்ணாநகரில் கொரோனா சிகிச்சை மையம்: உதயநிதி தொடங்கி வைத்தார்
மயிலாப்பூர்

மெர்கன்டைல் வங்கி ஊழியர்களுக்கு தடுப்பூசி முகாம்: உதயநிதி

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

மெர்கன்டைல் வங்கி ஊழியர்களுக்கு தடுப்பூசி முகாம்: உதயநிதி  தொடங்கினார்
துறைமுகம்

கொண்டித்தோப்பில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் சேகர்பாபு

கொண்டித்தோப்பு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமினை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

கொண்டித்தோப்பில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் சேகர்பாபு துவக்கிவைத்தார்!
சோழிங்கநல்லூர்

திருப்போரூரில் தடுப்பூசி முகாம்: எம்.எல்.ஏ. பாலாஜி துவக்கி வைத்தார்!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ. பாலாஜி துவக்கி வைத்தார்.

திருப்போரூரில்  தடுப்பூசி முகாம்: எம்.எல்.ஏ. பாலாஜி துவக்கி வைத்தார்!