You Searched For "#husband"
தேனி
தேனி : கொரோனா நோய்த்தொற்றுக்கு மனைவி இறப்பு: கணவர் மாயம்
கொரோனாவால் மனைவி இறந்த நிலையில் காணாமல் போன கணவரை போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
ஆவடி
ஆவடி: கொரோனா தொற்றுக்கு போலீஸ் எஸ்.ஐ. கணவர் பலி!
கொரோனா தொற்றுக்கு ஆவடி போலீஸ் உதவி ஆய்வாளரின் கணவர் பலியானார்.
ஆலங்குடி
வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, உதவி கேட்டு...
வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி கேட்டு புதுக்கோட்டை கலெக்டரிடம் மனைவி மனு அளித்தார்.
தாம்பரம்
'கணவர் வேலைக்குசென்றால் குழந்தைக்கு கொரோனா வரும்':பயத்தில் பெண்...
செங்கல்பட்டில் கணவா் ழுழுஊரடங்கில் பணிக்கு சென்றால், குழந்தைக்கு நோய்தொற்று ஏற்படும் என்ற பயத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் சாவிலும் இணை பிரியாத தம்பதி
தஞ்சாவூரில் மனைவி இறந்த துக்கம், தாங்காத கணவரும இறந்தார்.
ஆவடி
கொரோனாவுக்கு கணவன் பலி: மகள்களுடன் மனைவி தற்கொலை முயற்சி
கொண்டித்தோப்பு பகுதியில் கொரோனாவுக்கு கணவர் உயிரிழந்ததால் 2 மகள்களுடன் தாய் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் நடந்தது.
பரமக்குடி
கவுன்சில் கூட்டத்தில் மனைவிக்கு பதில் களமிறங்கிய கணவர் திடீர்...
பரமக்குடி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் மனைவிக்கு பதில் கணவர் களமிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை
வெளிநாட்டில் இறந்த கணவர்...சொந்த ஊருக்கு கொண்டுவர போராடும் மனைவி...
வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கோரிக்கை மனு...
ஸ்ரீரங்கம்
திருச்சியில் மனைவி குடிக்க பணம் தராததால், கணவன் தற்கொலை
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் மனைவி குடிக்க பணம் தராததால் கணவன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து...
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கத்தில் மனைவி மீது சந்தேகத்தால் தற்கொலை செய்து கொண்ட கணவன்
ஸ்ரீரங்கத்தில் மனைவி மீது சந்தேகப்பட்டு கொடுமை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து...
மயிலாடுதுறை
மனைவியை கொலை செய்த கணவன் கைது
மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவனை கைது செய்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-
கடையநல்லூர்
குடும்ப பிரச்சனை - மனைவியை கொன்ற கணவனுக்கு வலை
செங்கோட்டை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா கீழப்புதூர்...