/* */

You Searched For "#Horticulture"

நாமக்கல்

மரவள்ளி பயிரில் செம்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை...

மரவள்ளிக்கிழங்கு பயிரில் செம்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரவள்ளி பயிரில் செம்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை ஆலோசனை
அரியலூர்

தோட்டக்கலை சார்பில் சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி

கீழப்பழூரில் தோட்டக்கலை சார்பில் பூ அலங்காரம் செய்தல், தேனீ வளர்ப்பு சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

தோட்டக்கலை சார்பில் சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி
தர்மபுரி

தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ரொக்க பரிசுகள்

தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ரொக்க பரிசுகள்
சங்கரன்கோவில்

தோட்டக்கலை சார்பில் ஊட்டசத்து தளைகள்‌ வழங்கும்‌ திட்டம் தொடக்க விழா

ஊட்டசத்து தளைகள்‌ வழங்கும்‌ திட்டங்கள்‌ தொடக்க விழா தென்காசி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வைத்து நடைபெற்றது

தோட்டக்கலை சார்பில் ஊட்டசத்து தளைகள்‌ வழங்கும்‌ திட்டம் தொடக்க விழா
பாலக்கோடு

தருமபுரியில் வேளாண்மை,தோட்டக்கலை சேர்க்கை நடத்தவில்லை: கே.பி.அன்பழகன்...

அரசானை வெளியிட்டும் திமுக அரசு வேளாண்மை, தோட்டக்கலை பட்டய படிப்புகளுக்கு இந்தாண்டு சேர்க்கை நடத்தவில்லை என கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு.

தருமபுரியில் வேளாண்மை,தோட்டக்கலை சேர்க்கை நடத்தவில்லை: கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு
உடுமலைப்பேட்டை

உடுமலை: விலைபோகாத தக்காளி... கொள்முதல் செய்த தோட்டக்கலைத்துறை...

உடுமலையில் விலைபோகாத தக்காளிகளை தோட்டக்கலைத்துறையே கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச் அடைந்தனர்.

உடுமலை: விலைபோகாத தக்காளி... கொள்முதல் செய்த தோட்டக்கலைத்துறை...
தூத்துக்குடி

தூத்துக்குடி-வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் விற்பனை-ஆட்சியர் தகவல்.

தூத்துக்குடி மாவட்டத்தில்வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் 13.42 டன் விற்பனை செய்யப்ட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி-வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் விற்பனை-ஆட்சியர்  தகவல்.