You Searched For "#Grievancemeeting"
திருவாரூர்
திருவாரூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணத் தொகையாக வழங்க வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 424 மனுக்கள்
திருச்சி மாவட்டத்தில் நடந்த பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 424 மனுக்கள் பெறப்பட்டது.
உதகமண்டலம்
அதிகாரிகள் வரவில்லை : குறை தீர் கூட்டத்தில் இருந்து வெளியேறிய...
வெகு நேரம் காத்திருந்தும் கலெக்டர் வராததால் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
கடலூர்
குறை தீர் கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள்- எச்சரித்த துணை ஆட்சியர்
கடலூர் மாவட்ட மக்கள் குறை கேட்பு கூட்டத்தை அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்ததால் துணை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
திருவாரூர்
கைகளை இழந்ததால் திருவாரூர் கலெக்டரிடம் வாயால் மனு அளித்த ...
கைகளை இழந்ததால் மாற்றுத்திறனாளி திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் தான் கொண்டு வந்த மனுவை வாயால் அளித்தார்.
உதகமண்டலம்
உதகையில் வரும் 22-ம் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம்
கலெக்டர் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொள்வதால் விவசாயிகள் குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம் என அறிவிப்பு.
அரியலூர்
அரியலூர்: குறைதீர்க்கும் கூட்டத்தில் 363 மனுக்கள் மீது உடனடி...
அரியலூர் மாவ்ட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 363 மனுக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்து உள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகர போலீசாருக்கு குறைதீர்க்கும் கூட்டம்
திருச்சி மாநகர போலீசாருக்கு குறைதீர் கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர்: குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசுக்கு விவசாயிகள் நன்றி
பெரம்பலூில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் மின் வாரியம் சார்பில் நுகர்வோர் குறைதீர்
நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது.