You Searched For "#GovtHospital"
விளாத்திகுளம்
விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் மதிப்பு ஆக்சிஜன்...
விளாத்திகுளம் அரசு மருத்துவனைக்கு திருச்சி தென்போஸ்கோ மேம்பாடு நிதிநிறுவனம் சார்பில் 5ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்
உள்நோயாளிகளின் உறவினர்கள் விடுதியில் பகலிலும் தங்க அனுமதிக்க கோரிக்கை
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளின் உறவினர்களை தங்கும் விடுதியில் பகலிலும் தங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை
சேலம் மாநகர்
சேலம் அரசு மருத்துவமனை எதிரே பச்சிளம் பெண் குழந்தையை குப்பை தொட்டியில்...
சேலம் அரசு மருத்துவமனை எதிரே பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய மூதாட்டி.
நாமக்கல்
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
நாமக்கல் நகர முக்கிய பிரமுகர்களின் சார்பில் அரசு ஆஸ்பத்திரிக்கு தேவையான ரூ.3.20 லட்சம் மதிப்பிலான உபகரனங்கள் வழங்கப்பட்டன.
தர்மபுரி
தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: 4 பேர்
தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர்; குழந்தை மீட்கப்பட்டது.
பென்னாகரம்
தர்மபுரி, ஏரியூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில்...
ஏரியூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடக்கும் அவலம்
தர்மபுரி
தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தை திருடிய பெண்ணின் படம் வெளியீடு
தர்மபுரி அரசு மருத்துவமனையில், ஆண் குழந்தையை திருடிய பெண்ணின் படத்தை வெளியிட்ட போலீசார், தகவல் தெரிவிக்க வேண்டிய தொடர்பு எண்ணையும்
நாமக்கல்
நாமக்கல்: கொரோனா வார்டில் பாதுகாப்பு உடை அணிந்து கலெக்டர் ஆய்வு
நாமக்கல் கலெக்டர் பாதுகாப்பு கவச உடை அணிந்து, அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர்
ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல்...
ஐசிஐசிஐ பவுண்டேசன்சார்பில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 2 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள், 20 சுவாச ஓட்ட மீட்டர்கள் ஆகிய மருத்துவ உபகரணங்களை...
குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி மருத்துவமனைக்கு சானிடைசர், கையுறை வழங்கிய தொண்டு...
கடலூர் C.S.D தொண்டு நிறுவனம், குறிஞ்சிப்பாடி மருத்துவமனைக்கு சானிடைசர், கையுறை ஆகியவற்றை வழங்கியது.
சாத்தூர்
சாத்தூரில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து எம்எல்ஏ...
சாத்தூரில் அரசு மருத்துவமனையில் கொரோனா மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை நடத்தினார்
ஈரோடு மாநகரம்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குவியும் மக்கள்
கொரோனா முதல் மற்றும் 2-ம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஈரோடு அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் குவிந்தனர்.