/* */

சாத்தூரில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து எம்எல்ஏ ஆலோசனை

சாத்தூரில் அரசு மருத்துவமனையில் கொரோனா மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை நடத்தினார்

HIGHLIGHTS

சாத்தூரில் அரசு மருத்துவமனையில் கொரோனா  சிகிச்சை குறித்து எம்எல்ஏ ஆலோசனை
X

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக கொரோனோ பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ரகுராமன் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் கொரோனோ பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் பரிசோதனை விவரங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் சாத்தூர் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ குழுவினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது

Updated On: 8 May 2021 4:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்