You Searched For "#girl"
கந்தர்வக்கோட்டை
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது
புதுக்கோட்டையில் 15 வயது பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது.
கும்பகோணம்
கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை : 3 பேர் கைது
கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலைப்பேட்டை: மாடு மேய்த்த பெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு; வாலிபர்...
உடுமலைப்பேட்டையில் மாடு மேய்த்த பெண்ணிடம் தாலிக்கொடியை பறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருத்தணி
திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அருகே பட்டதாரி பெண் திடீர் மாயம்; தந்தை...
ஆர்.கே பேட்டையை அடுத்த பத்மாபுரம் கிராமத்தில் பட்டதாரி பெண் மாயமானார். தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பத்மனாபபுரம்
சிறுமியோடு உல்லாசமாக சுற்றிய காதலன் உட்பட 4 பேர் போக்சோவில் கைது..!
படிக்கும் வயதில் காதல் செய்து சிறைவாசம் அனுபவிக்கும் இளைஞர்கள்.
பர்கூர்
சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்து வீடியோ எடுத்து மிரட்டல்: டிரைவர்கள்...
பர்கூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த டிரைவர்கள் உள்பட 3 பேரை போலீசார் போக்சோ பிரிவின் கீழ் கைது...
காரைக்குடி
சிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை- காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் கருப்பு பூஞ்சை தொற்றால் பெண் ஒருவர் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பெண் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்தார்.
பொன்னேரி
சோழவரம் அடுத்த காந்திநகரில் பெண் கழுத்தை நெரித்து படுகொலை!
சோழவரம் அடுத்த காந்திநகர் பகுதியில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி
11ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: லாரி டிரைவர் கைது
பொன்னேரியில் 11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது.செய்யப்பட்டார்.
ஈரோடு மாநகரம்
கணவருக்கு 2ம் திருமணம் செய்து வைக்க முயற்சி: எஸ்.பி. அலுவலகத்தில் பெண்...
கொலை மிரட்டல் விடுத்து கணவருக்கு 2-ம் திருமணம் செய்து வைக்க முயற்சி நடப்பதாக, ஈரோடு எஸ்.பி .அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
குமாரபாளையம்
உலக அளவில் விளையாட தகுதிபெற்றும் வசதி இல்லாமல் தவிக்கும்...
குமாரபாளையம் மாணவி சர்வதேச ஃபிஸ்ட் பால் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.