/* */

சிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை- காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது.

HIGHLIGHTS

சிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-ஒருவர் கைது செய்யப்பட்டார்.
X

காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம்

சிவகங்கை- காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணி புரத்தை சேர்ந்தவர் அருள் (17).இவர் தனது வீட்டருகே உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வரும் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,அருள் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அருளை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 3 Jun 2021 4:42 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...