/* */

கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை : 3 பேர் கைது

கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கும்பகோணம் அருகே  சிறுமிக்கு பாலியல் தொல்லை :  3 பேர் கைது
X

கைது (பைல் படம்)

சுவாமிமலையைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, சுவாமிமலை சின்னகடைத் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன் (18) என்பவர் காதலிப்பதாக கூறி அவருடைய போட்டோவை வாங்கியுள்ளார்.

இந்த போட்டோவை மணிகண்டன் தனது நண்பர்களான சுவாமிமலை மேலவீதி அறிவழகன் மகன் அபிஷேக் (19), அங்களாம்மன்கோயில் தெரு நடராஜன் மகன் செல்வம்(20) ஆகியோருக்கு அனுப்பியுள்ளனார்.

மூன்று பேரும் சேர்ந்து சிறுமியை போனில் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதையடுத்து சிறுமி தனது தந்தையிடம் கூறி சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மூவரையும் இன்று கைது செய்தார்.

Updated On: 22 Jun 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு