/* */

You Searched For "#forestdepartment"

கூடலூர்

உதகை அருகே வனத்துறை மூலம் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி, குடற்புழு அகற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

உதகை அருகே வனத்துறை மூலம் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்
சேந்தமங்கலம்

நைனாமலை வனப்பகுதியில் 8 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி துவக்கம்

நைனாமலை வனப்பகுதியில் 8 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.

நைனாமலை வனப்பகுதியில் 8 ஆயிரம்  பனை விதைகள் நடும் பணி துவக்கம்
ராணிப்பேட்டை

வாலாஜா அருகே செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது

அம்மூர் காப்பு காட்டில் 13லட்சம் மதிப்பில் செம்மரக்கட்டைகளை வெட்டிக் கடத்த முயன்றவர்களில் இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்

வாலாஜா அருகே செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது
ஏற்காடு

சேலம் அருகே பல லட்ச ரூபாய் மதிப்பு மாவிலான் கிழங்கு, சீவல்பட்டை...

சேலம் அருகே அரிசி ஆலையில் தடைசெய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான மாவிலான் கிழங்கு மற்றும் சீவல்பட்டை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சேலம் அருகே பல லட்ச ரூபாய் மதிப்பு மாவிலான் கிழங்கு, சீவல்பட்டை பறிமுதல்
பவானிசாகர்

குட்டையில் நீராடிய காட்டு யானைகள்; சாலையில் குவிந்த மக்களை விரட்டிய...

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனக்குட்டையில் காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் நீராடும் காட்சிகள்

குட்டையில் நீராடிய காட்டு யானைகள்; சாலையில் குவிந்த மக்களை விரட்டிய வனத்துறை
நாமக்கல்

கொல்லிமலையில் சிறுத்தை நடமாட்டம் இல்லை: மாவட்ட வன அதிகாரி விளக்கம்

கொல்லிமலை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனார்.

கொல்லிமலையில் சிறுத்தை நடமாட்டம் இல்லை: மாவட்ட வன அதிகாரி விளக்கம்
உதகமண்டலம்

உதகை அருகே விவசாய நில தடுப்பு வேலியில் சிக்கி சிறுத்தை பலி

உதகை கேத்தி பகுதியில் தடுப்பு வேலியில் சிக்கிய சிறுத்தை, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் உயிரிழந்தது.

உதகை அருகே விவசாய நில தடுப்பு வேலியில் சிக்கி சிறுத்தை பலி
கூடலூர்

மறுபடியும் வந்திட்டேன்னு சொல்லு..! : 4 மாதத்திற்கு பின் வெளியே வந்த...

கூடலூர் பகுதியில் 3 பேரை கொன்ற ஒற்றை கொம்பன் காட்டு யானை 4 மாதத்திற்கு பின் மரக்கூண்டிலிருந்து வெளியே வந்தது.

மறுபடியும் வந்திட்டேன்னு சொல்லு..! : 4 மாதத்திற்கு பின் வெளியே வந்த ஒற்றைக்கொம்பன் யானை
குடியாத்தம்

குடியாத்தம் பகுதியில் வனவிலங்குகளில் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள்

குடியாத்தம் பகுதியில் வனவிலங்குகளில் தாகம் தீர்க்க சூரிய மின்சக்தியுடன் ஆழ்துளை கிணறுகள் அமைத்து 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டிகள்...

குடியாத்தம் பகுதியில் வனவிலங்குகளில் தாகம் தீர்க்க  தண்ணீர் தொட்டிகள்