/* */

உதகை அருகே விவசாய நில தடுப்பு வேலியில் சிக்கி சிறுத்தை பலி

உதகை கேத்தி பகுதியில் தடுப்பு வேலியில் சிக்கிய சிறுத்தை, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் உயிரிழந்தது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம், உதகை அருகே, கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட எல்லநள்ளி அருகே உள்ளது, ஜோதிநகர் . இப்பகுதியில், அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் சிக்கிய, 3 வயது மதிப்புடைய ஆண் சிறுத்தை ஒன்று உயிருக்குப் போராடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு பாதுகாப்பு மீட்புக்குழுவினர்கள், பாதுகாப்பு உடை அணிந்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், சிறுத்தையை உயிருடன் மீட்கும் பணியில், தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், 11 மணி நேரம் போராட்டத்திற்கு பின், சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது.

உயிரிழந்த சிறுத்தை, பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக, மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா தெரிவித்தார்.

Updated On: 15 July 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...