/* */

பேரணாம்பட்டு அருகே மான் வேட்டையாடிய இருவர் கைது

பேரணாம்பட்டு அருகே துலக்கன்குட்டை வன பகுதியில் மான் வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்

HIGHLIGHTS

பேரணாம்பட்டு அருகே மான் வேட்டையாடிய இருவர்   கைது
X

மான் வேட்டையாடியவர்களை கைது செய்த வனத்துறையினர்

குடியாத்தம், பேரணாம்பட்டு அடுத்த துலக்கன்குட்டை வன பகுதியில் சிலர் மான் வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட பேரணாம்பட்டு வனத்துறையினர், மானை வேட்டையாடி அதை கறியாக்கி சமைத்துக் கொண்டிருந்த துலக்கன்குட்டை பகுதியை சேர்ந்த பரசுராமன்( 54) மற்றும் பாஸ்கர் (34) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து மான் தலை மற்றும் மான்கறி, வேட்டைக்குப் பயன்படுத்திய கத்தி, வலை உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் பேரணாம்பட்டு வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 Aug 2021 4:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!