You Searched For "#forestdepartment"
ஆரணி
கண்ணமங்கலம் அருகே சந்தன கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறை
கண்ணமங்கலம் அருகே சந்தன கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், தப்பி ஓடிய 3 பெண்கள் உள்பட 6 பேரை தேடி வருகின்றனர்.
போளூர்
பர்வதமலை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வ அமைப்புகள்
போளூர் அடுத்த பர்வதமலையில் தூய்மைப் பணியில் தன்னார்வ அமைப்புகள் களமிறங்கி தூய்மைப் படுத்தினர்.
இந்தியா
இந்தியா- சீனா எல்லை பதட்டத்தால் மூலிகை கடத்தல் பெருமளவு குறைந்தது
இந்திய- சீன எல்லை பதட்டத்தால், இந்திய வனங்களில் நடைபெறும் மூலிகை கடத்தல் குறைந்துள்ளது - வனத்துறை நிம்மதி
குன்னூர்
கோத்தகிரி: தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த கரடி பத்திரமாக மீட்பு
தண்ணீர் தொட்டியில் விழுந்த கரடி வெளியேற ஏதுவாக, ஏணி வைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மயிலாடுதுறை
தரங்கம்பாடி அருகே கொக்குகளை வலைவிரித்து பிடித்த இருவர் கைது
தரங்கம்பாடி அருகே வெள்ளைத்திடல் கிராமத்தில் கொக்குகளை வலை விரித்து பிடித்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்,
கூடலூர்
பதுங்கிய T 23 புலி: தீவிர தேடுதல் பணியில் வனத்துறை
புலி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் தேவையன்றி வெளியே வர வேண்டாம் என ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தல்.
கூடலூர்
புலியை வெளியே கொண்டு வர பசு மாட்டை கட்டி வைத்த வனத்துறையினர்
சிங்காரா வனபகுதியில் பதுங்கி இருக்கும் T 23 புலியை பிடிக்க பசுமாட்டை கட்டி வைத்து காத்திருக்கும் வனத்துறையினர்.
கூடலூர்
தாயை பிரிந்த குட்டி யானையை மீண்டும் கூட்டத்தில் சேர்த்த வனத்துறையினர்
கூடலூர் அருகே வனப்பகுதியில் குட்டி யானை கூட்டத்தை பிரிந்து சிறிய குழியில்விழுந்து கிடைப்பதை வனத்துறையினர் பார்த்துள்ளனர்.
கூடலூர்
தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகள்: சிக்குமா புலி?
தொடர்ந்து 6 நாட்களாக வனத்துறைக்கு சிக்காமல் போக்கு காட்டி வரும் புலி இன்றாவது சிக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
கலசப்பாக்கம்
பீமன் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பீமன் அருவியில் தண்ணீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது
கூடலூர்
அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு
கூடலூர் அருகே கிராமத்தில் அட்டகாசம் செய்யும் புலியை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் கூண்டு வைக்கப்பட்டது.
பவானிசாகர்
சத்தி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு.