You Searched For "#fertilizer"
தர்மபுரி
உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: வேளாண்மை இணை இயக்குநர்...
உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலக்கோடு
பாலக்கோடு வட்டாரத்தில் உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குநர் திடீர் ஆய்வு
பாலக்கோடு வட்டாரத்தில் உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் யூரியா கடும் தட்டுப்பாடு: அதிகாலையில் கடை முன்...
திருவண்ணாமலையில் யூரியா தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் அதிகாலையிலேயே கடை முன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து 951 மெ.டன் ...
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து சரக்கு இரயில் முலம் 951 மெ.டன் மங்களா யூரியா, 373 மெ.டன் மங்களா டி.ஏ.பிவந்துள்ளது.
திருவண்ணாமலை
விவசாயிகளை எல்லா உரங்களையும் வாங்க சொல்லி வற்புறுத்தினால் உரிமம்
விவசாயிகளை எல்லா உரங்களையும் வாங்க சொல்லி வற்புறுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்
அரூர்
டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட்: வேளாண் இணை...
விவசாயிகள் டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தேனி
தேனி மாவட்டத்தில் 1.05 லட்சம் ஏக்கரில் சாகுபடி: உரம் விநியோகத்தை...
தேனி மாவட்டத்தில் அதிக மழை பொழிவால் விவசாய, தோட்டக்கலை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கடையநல்லூர்
உரக்கடைகளில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு
கடையநல்லூர் பகுதி உரக்கடைகளில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
திருமயம்
அதிக விலைக்கு உரம் விற்ற கடைக்கு சீல்: வட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை
பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களை அதிக விலைக்கு விற்ற கடைக்கு வட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை
நாகர்கோவில்
5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய் - நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி
நாகர்கோவில் மாநகராட்சி, 5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய் என உற்பத்தி விலைக்கு, உரம் விற்பனை செய்து வருகிறது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே உரம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
முதுகுளத்தூர் அருகே உரம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல். வங்கியை முற்றுகையிட்டாதல் பரபரப்பு.
பரமக்குடி
கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்
கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை- மாவட்ட ஆட்சியர் தகவல்.