You Searched For "#fertilizer"
முதுகுளத்தூர்
உரத்தட்டுப்பாடு என்ற வார்த்தைக்கே இடமில்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன்...
இராமநாதபுரத்தில் உரத்தட்டுப்பாடு என்ற வார்த்தைக்கே இடமில்லாத வகையில் அரசு செயல்படும். அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி.
திருவெறும்பூர்
திருச்சியில் சம்பா சாகுபடிக்கு ரயிலில் வந்து இறங்கிய 1,320 டன் யூரியா
திருச்சியில் சம்பா நெற்பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா, உரம் சுமார் 1,320 டன் இன்று காலை கூட்ஸ் ரயில் மூலம் வந்து இறங்கியது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும்
விருதுநகர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி
அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்...
அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை. ஆட்சித்தலைவர் விஷ்ணு எச்சரிக்கை.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகராட்சி: 5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய்க்கு விற்பனை
5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய் என உற்பத்தி விலையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் உரம் விற்பனை செய்யப்படுகிறது.
பவானிசாகர்
கடம்பூர் மலைப்பகுதியில் கலப்பட உரம் விற்பனை? விவசாயிகள் அதிர்ச்சி
கடம்பூர் மலைப்பகுதியில், கடையில் வாங்கிய உரத்தில் கலப்படம் என, விவசாயிகள் புகார் அளித்தனர்.
பவானி
பவானி அருகே உர உற்பத்தி மையத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில் உர உற்பத்தி மையத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம்
மாவட்டத்தில் தேவையான விதைகள், உரங்கள் கையிருப்பில் உள்ளது: ஆட்சியர்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதுமான உரங்கள், விதைகள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்.
அரியலூர்
அரியலூர் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொள்ள வேளாண் அதிகாரி அழைப்பு
அரியலூர் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து சமசீர் உரமிட்டு அதிக லாபம் பெற வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம்
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் கோல்டி பிரேமா...
விருதுநகர்
உர விலையை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு உயர்த்திய உர விலையை திரும்ப பெற வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விருதுநகர்...
திருவண்ணாமலை
உர மானியத்தை உயர்த்தி வழங்கிட விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்
உர மானியத்தை உயர்த்தி வழங்கிட வலியுறுத்தி தமிழக விவசாய சங்கத்தினர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்