/* */

5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய் - நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி

நாகர்கோவில் மாநகராட்சி, 5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய் என உற்பத்தி விலைக்கு, உரம் விற்பனை செய்து வருகிறது.

HIGHLIGHTS

5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய் - நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி
X

5 கிலோ உரம் ரூபாய் 10 என்ற மலிவு விலையில், நாகர்கோவில் மாநகராட்சியால் விற்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி, நுண் உரம் செயலாக்க மையங்கள் மூலமாக வீடுகளுக்கு தேவையான இயற்கை உரம் விற்பனை செய்து வருகிறது. அவ்வகையில், 5 கிலோ உரம் ரூபாய், 10 என்ற மலிவு விலையில் உரமானது விற்பனை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான இயற்கை உரத்தை அருகில் உள்ள நுண் உர செயலாக்க மையங்களில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

மேலும், விளைநிலங்களுக்கு தேவையான உரம், 1 கிலோ, 1 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள், உரம் தேவைப்பட்டால் 9442277273 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு, பெற்று கொள்ளலாம் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 11 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...