/* */

கண்மாய் கரையை சீரமைக்க கோரி விவசாயிகள் முற்றுகை போராட்டம்

கூடலுார் ஒட்டான்குளம் கரையை சீரமைக்க வலியுறுத்தி விவசாயிகள் கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

HIGHLIGHTS

கண்மாய் கரையை சீரமைக்க கோரி  விவசாயிகள் முற்றுகை போராட்டம்
X

கூடலுார் ஒட்டான்குளம் கரையினை சீரமைக்க வலியுறுத்தி கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கூடலுார் ஒட்டான்குளம் கரை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. விவசாய விளைபொருட்களை கொண்டு வரும் கனரக வாகனங்கள் இதனால் விபத்தில் சிக்கி வருகின்றன. இந்த கரையினை சீரமைத்து, தார்ரோடு அமைத்து தர விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கூடலுார் முல்லை சாரல் விவசாயிகள் சங்கம், முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர்பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.அதிகாரிகள் விவசாயிகளுடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி கரையினை சீரமைத்து தருவதாக உறுதி கொடுத்ததை தொடர்ந்து, போராட்டம் இன்று மாலை விலக்கிக் கொள்ளப்பட்டது.

Updated On: 6 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...