You Searched For "Farmers Worried"
திண்டுக்கல்
கொடைக்கானல் பகுதியில் காட்டு யானைகளால் பயிர்கள் சேதம்! விவசாயிகள்...
வனத்துறையினர் காட்டு யானைகளை தற்காலிகமாக விரட்டுவதும், மறுநாளே மீண்டும் விவசாயப் பகுதிகளுக்குள் வருவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது,
கிருஷ்ணகிரி
ஓசூரில் சாமந்திப்பூ வரத்து அதிகரிப்பால் விலை சரிவு: விவசாயிகள்...
ஓசூர் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலையால், சாமந்திப்பூ விளைச்சல் அதிகரித்து, மலர் சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.
கடையநல்லூர்
தென்காசி மாவட்டத்தில் மழையால் 40 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
தென்காசி மாவட்டத்தில் தொடரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 40 ஏக்கர் நெற்பயிர்கள் மழையில் நனைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பீடு வழங்க...
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் கேரட் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை
விலை கடும் வீழ்ச்சியை சந்தித்ததால் உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் காய்கறி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்
கிணத்துக்கடவு
தக்காளி செடியில் நோய் தாக்குதல்: கிணத்துக்கடவு விவசாயிகள் கவலை
கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி செடிகளில் வாடல் நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் பாதிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி
சாமந்தி பூக்கள் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பால் சாமந்தி பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
ஈரோடு
கீழ் பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்: விவசாயிகள்...
பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
தமிழ்நாடு
58.99 அடியாக குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்: கவலையில் விவசாயிகள்
போதிய நீர் இருப்பு இல்லாததால் குறித்த நாளான ஆகஸ்ட் 1 கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்படாததால், கால்வாய் பாசன விவசாயிகள்...