/* */

ஈரோட்டில் நாளை (26ம் தேதி) வேளாண் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில், நாளை (26ம் தேதி) வெள்ளிக்கிழமை வேளாண் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் நாளை (26ம் தேதி)  வேளாண் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்
X

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நவம்பர் மாதத்துக்கான வேளாண் குறைதீர் கூட்டம், ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில். நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். 12:30 முதல் 1.30 மணி வரை அலுவலர்கள் விளக்கம் அளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  3. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  4. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  5. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  6. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  8. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  9. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  10. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்