/* */

சங்கரன்கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: விவசாயிக்கு வலைவீச்சு

சங்கரன்கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை போலீஸ் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: விவசாயிக்கு வலைவீச்சு
X

சங்கரன்கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: விவசாயிக்கு போலீஸ் வலைவீச்சு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு குருவிகுளம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன்(45). இவர் அலுவலகத்தில் இருந்த போது குருவிகுளத்தை சேர்ந்த விவசாயி வேலுச்சாமி என்பவர் பிரச்சனைக்குரிய நிலத்திற்கு பயிர் காப்பீட்டு செய்யக் கூறினார்.

இதனை கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் மறுக்கவே, விவசாயி வேலுச்சாமி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயி வேலுச்சாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 13 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...