/* */

கால்நடை விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு

கால்நடை விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று, என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கால்நடை விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு
X

கலெக்டர் சிவராசு.

திருச்சி மாவட்டத்தில், கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவில் கிஸான் கடன் அட்டைகள் வழங்க, நிலையான இயக்க செயல்முறைகள், மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு, அவர்களின் நிதி ஆதாரங்களைப் பெருக்கும் விதமாக கிஸான் கடன் அட்டைகள் வழங்க, கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரும் 15-2-2022-வரை பெறப்படவுள்ளது.

அதன் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள், கிஸான் அட்டைகள் பெற, உரிய விண்ணப்பத்தினை, தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து, அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில், வருகின்ற 15-2-2022-க்குள் அளிக்க வேண்டும் என, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்