You Searched For "#Employees"
சேலம் மாநகர்
3 போஸ்ட் ஆபீஸ் மூடப்பட்டதை கண்டித்து சேலத்தில் ஊழியர்கள் போராட்டம்
சேலத்தில், 3 அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்டதை கண்டித்து, தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம்
தூய்மைப்பணியாளர்களுக்கு கொரோனா எதிர்ப்பு மருந்து: அசத்தும் பல்லடம்...
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி பணியாளர்களுக்கு, கொரோனா நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டது.
சேப்பாக்கம்
சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் 120 பேருக்கு கொரோனா தொற்று!
சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் 120 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இராமநாதபுரம்
தன்னலம் பார்க்காமல் பணியாற்றுங்கள் - நகராட்சி ஊழியர்களுக்கு எம்எல்ஏ...
தன்னலம் பார்க்காமல் பணியாற்றுங்கள். நகராட்சி அலுவலக ஆய்வு கூட்டத்தில் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தார்.
மதுராந்தகம்
மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் நிவாரண...
மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு ரூ,2 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை தனியார் நிறுவனம் வழங்கியது.
பூந்தமல்லி
கருணாநிதி பிறந்தநாள்: 1000 முன்களப் பணியாளர்களுக்கு அமைச்சர் நாசர்...
பூவிருந்தவல்லியில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு 1000 முன்களப் பணியாளர்களுக்கு முட்டையுடன் கூடிய கோழிக்கறி பிரியாணியை பால்வளத்துறை அமைச்சர்...
காஞ்சிபுரம்
டோக்கன்களில் விவரங்கள் பதிவு செய்யாமல் வழங்கும் காஞ்சிபுரம் ரேஷன் கடை...
13 வகையான கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் பெறுவதற்கான டோக்கனில் எந்தவித பதிவும் இல்லாமல் வழங்கும் ரேஷன் கடை ஊழியர்கள்
ஆவடி
முன்கள பணியாளர்களுக்கு புறநகர் ரயில்சேவை; தென்னக ரயில்வே அறிவிப்பு!
முன்கள பணியாளர்களுக்கான புறநகர் ரயில் புதிய அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மயிலாப்பூர்
மெர்கன்டைல் வங்கி ஊழியர்களுக்கு தடுப்பூசி முகாம்: உதயநிதி
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் தடுப்பூசி சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை போக்குவரத்து பணிமனையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பூந்தமல்லி
வியாபாரிகளை முன்கள பணியாளராக அறிவிக்க விக்கிரமராஜா வலியுறுத்தல்!
வியாபாரிகளையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கேட்டுக்கொண்டார்.
ஆவடி
அம்பத்தூர் மண்டல ஊழியர் வீட்டில் 17 சவரன் தங்க நகை கொள்ளை!
சென்னை அம்பத்தூர் மண்டல ஊழியர் வீட்டின் கதவை திறந்து 17 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.