/* */

கருணாநிதி பிறந்தநாள்: 1000 முன்களப் பணியாளர்களுக்கு அமைச்சர் நாசர் விருந்து!

பூவிருந்தவல்லியில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு 1000 முன்களப் பணியாளர்களுக்கு முட்டையுடன் கூடிய கோழிக்கறி பிரியாணியை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.

HIGHLIGHTS

கருணாநிதி பிறந்தநாள்: 1000 முன்களப் பணியாளர்களுக்கு அமைச்சர் நாசர் விருந்து!
X

முன் களப்பணியாளர்களுக்கு அமைச்சர் நாசர் விருந்து பரிமாறிய காட்சி.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98 பிறந்த நாள் விழா பூவிருந்தவல்லியில் வெகுவிமரிசையாக கொண்டப்பட்டது.

திமுக நகரச் செயலாளர் ரவிகுமார் ஏற்பாட்டில் தமிழக பாள்வலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு பூவிருந்தவல்லி நகராட்சியில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், சுகாதரத்துறையினர் என 1000 பேருக்கு முட்டை, சிக்கன் 65 கூடிய கோழிக்கறி பிரியாணியை பரிமாறினார்.

இதில் எம்.எல்.ஏ கிருஷ்ணாசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jun 2021 10:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  7. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  8. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  9. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  10. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...