You Searched For "Elephant"
பவானிசாகர்
கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு கட்டுகளை இறக்கி சாப்பிட்ட யானை
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியோடு உலா வந்த யானை கரும்புலாரியை வழிமறித்து கரும்பு கட்டுகளை இறக்கி சாப்பிட்டது.
பவானிசாகர்
பவானிசாகர் அணை பூங்காவிற்குள் நுழைந்த காட்டு யானை: கர்ப்பிணி படுகாயம்
பவானிசாகரில் சாலையில் உலா வந்த யானை கண்டு கர்ப்பிணி மிரண்டு ஓடியதால் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
ஆலங்குளம்
20 நாட்களாக முகாமிட்டுள்ள யானைக்கூட்டம்: தென்னை, வாழை சேதம்
கடையம் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், தென்னை, வாழை மரங்களைப் பிடுங்கி சேதப்படுத்தின.
கூடலூர்
வாகனத்தை துரத்திய காட்டு யானை: நூலிழையில் உயிர்தப்பிய...
மசினகுடி மாயார் சாலையில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த காட்டு யானை திடீரென துரத்தியதால் சுற்றுலாப்பயணிகள் நூலிழையில் உயிர்தப்பினர்.
பவானிசாகர்
பண்ணாரி சோதனை சாவடி அருகே ஒற்றை யானை அட்டகாசம்: ஊழியர்கள் அச்சம்
பண்ணாரி சோதனை சாவடி அருகே பிக்கப் வேனை யானை சேதப்படுத்த முயன்றதால் தடுக்க முயன்ற வாகன ஓட்டிகளை தூரத்தியது.
தளி
தேன்கனிகோட்டையில் அச்சுறுத்திய ஒற்றை காட்டு யானை: வனத்துறையினர்...
ஜவளகிரி வனப்பகுதிகளில் அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டுயானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கடையநல்லூர்
செங்கோட்டை அருகே மீண்டும் வயல்வெளியில் புகுந்த யானைகள்: விவசாயிகள்...
செங்கோட்டை அருகே மீண்டும் வயல்வெளிகளில் யானைகள் புகுந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே புகுந்த ஒற்றை காட்டு யானை; விடிய விடிய மக்கள்...
வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையை கிராம மக்கள் விடிய விடிய காட்டுக்குள் விரட்டினர்.
மேட்டுப்பாளையம்
பாகுபலி யானைக்கு காலில் காயம்: கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு
யானையின் வலது பக்க முன்னங்கால் மற்றும் பின்னங்காலில் காயம் ஏற்பட்டு இருப்பதும் அதன் காரணமாக யானை மெதுவாக நடப்பதும் தெரியவந்தது.
குன்னூர்
குன்னூர் தேயிலை தோட்டங்களில் சுற்றி திரியும் யானை:பொதுமக்கள் அச்சம்
தேயிலை தோட்டங்களில் உலா வரும் யானைகளை அடர் வனத்தில் விரட்ட மக்கள் கோரிக்கை.
கடையநல்லூர்
கடையநல்லூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் யானை உயிரிழப்பு
கடையநல்லூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் யானை உயிரிழந்தது. வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடலூர்
கூடலூரில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை
கூடலூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அடிக்கடி யானைகள் நடமாட்டத்தால் மக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர்.