You Searched For "Elephant"
கூடலூர்
கூடலூரில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை
கூடலூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அடிக்கடி யானைகள் நடமாட்டத்தால் மக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர்.
ஆன்மீகம்
நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போடும் அகிலா
ஷவர் தண்ணீர் மூலம் குளித்து வந்த யானைக்கு புத்துணர்வு கிடைக்க இந்த நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி
பூதப்பாண்டியில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய யானை...
வனத்தில் இருந்து ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியதோடு மக்களை அச்சுறுத்திய காட்டு யானை உயிரிழந்தது.
மேட்டுப்பாளையம்
காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்த ஏற்பாடுகள் தீவிரம்
யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் அதன் கழுத்து பகுதியில் ரேடியோ காலர் பொருத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தொண்டாமுத்தூர்
கோவை வனப்பகுதியில் குளத்தில் விளையாடிய மகிழ்ந்த யானைகள்!
கோவையில், தாணிகண்டி பழங்குடியின குடியிருப்பு வழியாக காப்புக் காட்டிற்கு அருகே உள்ள குளத்தில் இறங்கி, 2 யானைகள் குளித்து விளையாடி மகிழ்ந்தன.
மண்ணச்சநல்லூர்
திருச்சியில் 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை
திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
கூடலூர்
கூடலூரில் காயத்துடன் சுற்றி திரியும் யானைக்கு சிகிச்சை
கூடலூரில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானை,வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவுடன் இணைந்து பழங்களில் மாத்திரை , மருந்துகளை வைத்து...
கூடலூர்
முதுமலையில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை
வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியதப்பட்டதை அடுத்து, நீலகிரி மாவட்டம் முதுமலையில், வளர்ப்பு யானைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
குன்னூர்
நீலகிரி: வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்- மக்கள் பீதி!
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.
கன்னியாகுமரி
மிரட்டும் ஒற்றை காட்டு யானை - அஞ்சும் விவசாயிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிரட்டும் ஒற்றை காட்டு யானையை கண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறை: காட்டு யானை தாக்கி காவலாளி உயிரிழப்பு
கோவை மாவட்டம் வால்பாறை அருகே, யானை தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்தார்.
இந்தியா
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" இறந்த பாகனை காண வந்த யானை🐘😞
கேரளாவில் இறந்த யானை பாகன் ஓமன சேட்டனை கடைசியாக காண வந்த அவரது யானை அவர் வீட்டுக்கு வந்து துக்கநிகழ்ச்சியில் பங்கேற்றது.அதனை கண்ட அப்பகுதி மக்கள்...