/* */

அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே குட்டையில் தண்ணீர் குடித்த யானை

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் துருசனாம்பாளையம் அருகில் குட்டையில் யானை தண்ணீர் குடித்தது.

HIGHLIGHTS

அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே குட்டையில் தண்ணீர்  குடித்த யானை
X

அந்தியூர் அருகே குட்டையில் தண்ணீர் குடித்த யானை.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை துருசனாம்பாளையம் அருகே சுற்றித்திரிந்தது.

பின்னர் அங்கு இருந்த குட்டையில் தண்ணீர் குடித்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் இந்த காட்சியை செல்போனில் படம் பிடித்தார்கள்.

Updated On: 22 Sep 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  4. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  5. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  6. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  7. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்