/* */

கோவை மதுக்கரை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை:வாழை, தென்னை மரங்கள் சூறை

கோவை மதுக்கரை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை தோட்டத்திற்குள் புகுந்து வாழை மற்றும் தென்னை மரங்களை சூறையாடியது.

HIGHLIGHTS

கோவை மதுக்கரை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை:வாழை, தென்னை மரங்கள் சூறை
X

கோவை மதுக்கரை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை தோட்டத்திற்குள் புகுந்து வாழைமரங்கள் தென்னை மரங்களை சூறையாடியது.

கோவை மதுக்கரை அடுத்த முருகன்பதி கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் காட்டு யானைகள் உலா வருகின்றன.

இந்நிலையில் அப்பகுதியில் நேற்று இரவு உலா வந்த ஒன்றை காட்டுயானை குழந்தைமணி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து 125 வாழை மரங்களையும் 3 தென்னை மரங்களையும் சூறையாடியது.

இது தொடர்பாக வனத்துறைக்கு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனக்கூறும் விவசாயிகள், வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு யானை நடமாட்டை கண்டறிந்து அவற்றை காட்டுக்குள் விரட்டியடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 18 July 2022 10:40 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்