/* */

You Searched For "#Election Flying Squad"

ஈரோடு

அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் இருந்து ரூ.1.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை

அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
நாமக்கல்

நாமக்கல் பைனான்ஸ் அதிபர் வீட்டில் பணம் பதுக்கல்: அதிகாரிகள் பறிமுதல்

நாமக்கல் பைனான்ஸ் அதிபர் வீட்டில், தேர்தலுக்காக கத்தை கத்தையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் பைனான்ஸ் அதிபர் வீட்டில் பணம் பதுக்கல்: அதிகாரிகள் பறிமுதல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ரூ 47.5 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி

காஞ்சிபுரம் அருகே ஏடிஎம் மையங்களுக்கு பணம் செலுத்த உரிய ஆவணங்கள் இன்று எடுத்துவரப்பட்ட ரூ 47.5 லட்சம் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் ரூ 47.5 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஸ்டாலின் படம் பொறித்த கீ செயின், தொப்பி பறிமுதல்!...

தூத்துக்குடியில், தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக ஸ்டாலின் படம் பொறித்த கீ செயின், தொப்பி உள்ளிட்ட ஏராளமான பொருட்களைக் பறக்கும் படை பறிமுதல் செய்தது.

தூத்துக்குடியில் ஸ்டாலின் படம் பொறித்த கீ செயின், தொப்பி பறிமுதல்! பறக்கும் படை அதிரடி
திருப்பூர்

தேர்தல் பறக்கும் படையினரை மிரட்டிய பாஜக வேட்பாளர்! வழக்குப்பதிவு செய்த...

பணி செய்ய விடாமல் அதிகாரிகளைத் தடுத்ததாக பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பறக்கும் படையினரை மிரட்டிய பாஜக வேட்பாளர்! வழக்குப்பதிவு செய்த காவல்துறை
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 23.41 கோடி மதிப்பில் ரொக்கம் மற்றும் பொருட்கள்...

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மூலம் இதுவரை 23.41 கோடி மதிப்பில் ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

நாமக்கல் மாவட்டத்தில் 23.41 கோடி மதிப்பில் ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே ரூ.65 ஆயிரம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி

உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.65 ஆயிரத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

திருவண்ணாமலை அருகே ரூ.65 ஆயிரம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி
ஈரோடு

பவானியில் லாரி உரிமையாளரிடம் இருந்து ரூ.16.50 லட்சம் பணம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமிநகரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.16.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பவானியில் லாரி உரிமையாளரிடம் இருந்து ரூ.16.50 லட்சம் பணம் பறிமுதல்