/* */

You Searched For "#drugs"

மயிலாடுதுறை

மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவிளையாட்டம் சௌரிராஜன் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது.

மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி சரகத்தில் அதிரடி சோதனை: 245 வழக்கு பதிவு - 243 பேர் கைது

போதை மற்றும் புகையிலை பொருட்கள் தொடர்பாக, திருச்சி சரகத்தில் நடைபெற்ற சோதனையில், 245 வழக்குகள் பதிந்து, 243 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி சரகத்தில் அதிரடி சோதனை: 245 வழக்கு பதிவு -  243 பேர் கைது
திருநெல்வேலி

அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்

நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில், மது ஒழிப்பு, போதை ஒழிப்பு குறித்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்
பல்லாவரம்

பல்லாவரம் அருகே ரூ.1.80 லட்சம் மதிப்பு ஹெராயின் பறிமுதல்; மேற்கு வங்க...

பம்மலில் இளைஞா்களுக்கு போதைப்பொருளை ரகசியமாக விற்பனை செய்த மேற்கு வங்க இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பல்லாவரம் அருகே ரூ.1.80 லட்சம் மதிப்பு ஹெராயின் பறிமுதல்; மேற்கு வங்க இளைஞா் கைது
கிள்ளியூர்

5 கிராமங்களின் குடிநீர் ஆதாரமான குளம் மாசுபட்டதால் நோய் பரவும் அபாயம்

குமரியில் 5 கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் குளம் மாசுபட்டதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

5 கிராமங்களின் குடிநீர் ஆதாரமான குளம் மாசுபட்டதால் நோய் பரவும் அபாயம்
சென்னை

மும்பையில் இருந்து 5,3, 210 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு...

மும்பையில் இருந்து 5 லட்சத்து 3 ஆயிரத்து 210 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் விமானம் மூலம் சென்னைக்கு வந்தது.

மும்பையில் இருந்து 5,3, 210 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு வந்தது
தேனி

தேனி : புதிய வகை போதையில் இருந்து இளைஞர்களை மீட்குமா காவல்துறை?

புதிய வகை போதையால் தள்ளாடும் இளைஞர்களை மீட்க காவல்துறை முன்வர வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி : புதிய வகை போதையில் இருந்து இளைஞர்களை மீட்குமா காவல்துறை?
தூத்துக்குடி

போதைப்பொருள் கடத்தல்- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது-கியூ பிரிவு...

தூத்துக்குடியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜொனதன் தோர்ன் என்பவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

போதைப்பொருள் கடத்தல்- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது-கியூ பிரிவு போலீசார் அதிரடி
வேளச்சேரி

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான போதை பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல்!
சைதாப்பேட்டை

ஐதராபாத்திலிருந்து 5000 கோவாக்சின் மருந்துகள் சென்னை வந்தடைந்தன!

ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து சென்னைக்கு வந்திறங்கின.

ஐதராபாத்திலிருந்து 5000 கோவாக்சின் மருந்துகள் சென்னை வந்தடைந்தன!