/* */

சோழிங்கநல்லூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சென்னை தெற்கு காவல் துறை சார்பில், சோழிங்கநல்லூர் கடற்கரை சாலையில், போதைப் பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

சோழிங்கநல்லூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
X

சைக்கிள் பேரணியில் காவல் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் சைக்கிள் ஓட்டிய வந்தார். 

போதைப் பொருள் பாதிப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை தெற்கு காவல் துறை சார்பில், சோழிங்கநல்லூர் கடற்கரை சாலையில், போதைப் பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. சைக்கிள் பேரணியை, காவல் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் சைக்கிள் ஓட்டிச் சென்று, தொடங்கி வைத்தார்.

இதில், அடையாறு பொறுப்பு துணை ஆணையாளர் மனோகரன், நீலாங்கரை உதவி ஆணையாளர் சுதர்சன், குற்றப்பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட காவலர்கள், சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Dec 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  2. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  3. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  4. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  5. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  6. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  7. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  10. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...