/* */

கெங்குவார்பட்டியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் புகார்

கெங்குவார்பட்டியில் தரமற்ற குடிநீர் சப்ளை தொடர்வதால் தொற்றுநோய் பரவல் அதிகரித்து இருப்பதாக மக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

HIGHLIGHTS

கெங்குவார்பட்டியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் புகார்
X

பைல் படம்.

பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி கிராமத்தில் சுகாதாரமற்ற குடிநீர் சப்ளை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளை இரண்டு மாதங்களுக்கு மேலாக சுத்தம் செய்யவில்லை. குடிநீரையும் குளோரினேஷன் செய்வதில்லை. இந்த குடிநீரை குடிக்கும் மக்களுக்கு காய்ச்சல், உட்பட பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. தவிர கிராமத்தில் கொசுப்புகை மருந்து தெளிப்பதில்லை.

பெண்களுக்கான சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்காததால், அதனை பயன்படுத்த முடியவி்லலை. கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தவில்லை. மொத்தத்தில் கிராமத்தின் சுகாதாரம் மோசமாக உள்ளது. இதுகுறித்து பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

Updated On: 11 Jan 2022 1:04 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை