You Searched For "#Drinking water"
லைஃப்ஸ்டைல்
காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் இவ்வளவு பயன்களா?...
Drinking water in empty stomach - நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து பராமரிக்கப்படுவதோடு, உடலின்...
நாமக்கல்
பருவமழை துவங்கியுள்ளதால் பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பருக கலெக்டர்...
வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
செஞ்சி
குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்ததால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மினி குடிநீர் டேங்கில் பூச்சி மருந்து கலந்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர்:இயந்திரம் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு - பொதுமக்கள்
முதுகுளத்தூர் அருகே பூசேரி கிராமத்தில் உப்புநீரை நன்னீராக மாற்றும் இயந்திரம் அடிக்கடி பழுதாவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
துறையூர்
குடிநீர்ப் பிரச்னைக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறைக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு.
கரூர்
கரூர் நகராட்சியில் குடிநீர் குழாய்கள் 25 கோடி மதிப்பில் மாற்றம்
காவிரி ஆற்றிலிருந்து கரூர் நகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் 25 கோடி மதிப்பீட்டில் புதிதாக மாற்றப்பட உள்ளது.
பெரம்பலூர்
அடிப்படை வசதி கோரி வெங்கலம் கிராம மக்கள் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
அடிப்படை வசதிகள் இல்லை என பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார்.
ஆலங்குடி
ஆலங்குடி அருகே குடிநீர் கிடைக்காமல் உப்பு நீரை குடிப்பதால் பலருக்கு...
காலி குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்று திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாடாணை
தண்ணீற்காக ஏங்கிய மக்கள் தாகம் தீர்த்த பக்கத்து ஊராட்சி மன்றத்தலைவர்
இராமநாதபுரம் அருகே தண்ணீற்காக ஏங்கிய மக்கள் தாகம் தீர்த்த பக்கத்து பஞ்சாயத்து தலைவர்- மகிழ்ச்சியில் மக்கள்.
தர்மபுரி
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள்: அதிகாரிகளுக்கு அமைச்சர்...
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு, குடிநீர் இன்னும் போய்ச்சேராத பகுதிகளுக்கு வினியோகிக்க உத்தரவிட்டார்.
தேனி
தேனி : பேரூராட்சி பகுதிகளில் குடிதண்ணீர் திருட்டு- பொதுமக்கள் அவதி
மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் குடி தண்ணீர் திருடப்படுவதால், பொதுமக்கள் பெரும் சிரமமடைந்துள்ளனர்.
விராலிமலை
மாத்தூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு, பொதுமக்கள் நீண்ட...
மாத்தூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த 7 மாதங்களாக போராடி வந்த நிலையில் இன்று திறக்கப்பட்டது.