You Searched For "demand"
நாகர்கோவில்
முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும், சிஐடியு கோரிக்கை
முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி
அரசு எங்களுக்கு துரோகம் செய்கிறது, ரிட்டயர்டு போலீசார் வேதனை
பண பலன்கள் கிடைக்க விடாமல் செய்து, அரசு எங்களுக்கு துரோகம் செய்கிறது என ரிட்டயர்டு போலீசார் வேதனை தெரிவித்தனர்.
நாகர்கோவில்
மகளை கொலை செய்ததோடு வீட்டை அபகரிக்க முயற்சி: மூதாட்டி குற்றச்சாட்டு
குமரியில் மகளை கொலை செய்ததோடு வீட்டை அபகரிக்க முயற்சி செய்யும் மருமகன் மீது நடவடிக்கை எடுக்க மூதாட்டி கோரிக்கை.
கன்னியாகுமரி
9 ஆண்டுகளாகியும் முடிவுறாத பாதாள சாக்கடை பணி: பொதுமக்கள் அவதி
குமரியில் 9 ஆண்டுகளை கடந்தும் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கிள்ளியூர்
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்க கூடாது -இந்து மகா சபா தலைவர்...
கொரோனா காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்க கூடாது என இந்து மகா சபா தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகர்கோவில்
குமரியில் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி எஸ்.பி ஆபிசில்...
குமரி போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனைவி புகார் அளித்தார்.
காஞ்சிபுரம்
அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு கொரோனா விதியை மறந்து குவியும் மக்கள்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு மக்கள் குவிவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
இசைக் கலைஞர்கள் அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாய்ப்பு கேட்டு மனு
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கிராமிய இசைகலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
விளவங்கோடு
கொரோனா பரவல் எதிரொலி: குமரி எல்லையில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை
கேரளாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் குமரி எல்லை சோதனை சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம்
இ -சேவை மைய ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சார்பாக இ-சேவை மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், சம்பள உயர்வு கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர்
சொர்ணவாரி அறுவடைக்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, விவசாயிகள்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொர்ணவாரி அறுவடை துவங்க உள்ளதால் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துனர்.
காஞ்சிபுரம்
நல வாரியம் அமைக்க கோரி ஊரக தொழில் துறை அமைச்சரிடம் மின்னணு,மின்...
அரசு சார்ந்த துறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான பராமரிப்பு வேலைகளையும் அளித்தால் வாழ்வாதாரம் சிறக்கும் எனவும் கோரிக்கை