/* */

You Searched For "Death News"

வந்தவாசி

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பேருந்து உரிமையாளர்...

வந்தவாசி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சென்னையை சேர்ந்த பஸ் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பேருந்து உரிமையாளர் உயிரிழப்பு
கடையநல்லூர்

நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு

நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு
தமிழ்நாடு

திருப்பூரில் 3 சிறுவர்கள் பலி; தமிழக அரசு விளக்கம் அளிக்க, தேசிய...

Death News -திருப்பூரில் விவேகானந்தா சேவாலயா காப்பகத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அடுத்த 48 மணி நேரத்துக்குள் விளக்கம் தர வேண்டும்...

திருப்பூரில் 3 சிறுவர்கள் பலி; தமிழக அரசு விளக்கம் அளிக்க, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு
ஈரோடு

கோபி அருகே கணவர் இறந்த துக்கத்தில் மகனுடன் மனைவி தற்கொலை முயற்சி

கோபிசெட்டிபாளையம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மகனுடன் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோபி அருகே கணவர் இறந்த துக்கத்தில் மகனுடன் மனைவி தற்கொலை முயற்சி
சோழவந்தான்

திருப்பரங்குன்றம் மலை மீது சுவாமி கும்பிட வந்தவர் கால் தடுமாறி...

மரணமடைந்த முதியவர் விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டையை சேர்ந்த வலையம்பட்டி சிவன் காலனியை சேர்ந்தவர்

திருப்பரங்குன்றம் மலை மீது சுவாமி கும்பிட வந்தவர்  கால் தடுமாறி விழுந்து மரணம்
திருவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூரில் தாய் மகனுடன் குளத்தி மூழ்கி உயிரிழப்பு

திருவில்லிபுத்தூரில் குளத்தில் மூழ்கி மாற்றத்திறனாளி மகனுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவில்லிபுத்தூரில் தாய் மகனுடன் குளத்தி மூழ்கி உயிரிழப்பு
பொன்னேரி

பொன்னேரி அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் சேற்றில் சிக்கி ...

பழவேற்காடு அருகே சாத்தான் குப்பத்தில் வசித்து வருபவர் அசோகன் என்பவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்

பொன்னேரி அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர்  சேற்றில் சிக்கி  உயிரிழந்தார்
திருவொற்றியூர்

மணலி அருகே ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழப்பு

ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணலி அருகே ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழப்பு