/* */

வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
X

தேனி மாவட்டம், முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(, 27.). இவர் தனது நண்பர்கள் பிரபாகரன், அஜித்குமார், ஜெயச்சந்திரன் மற்றும் சிலருடன் வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஆண்டிபட்டி தீயணைப்பு படையினர் அங்கு சென்று ஜெயபிரகாஷ் உடலை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வைகை அணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு பேபியே..எங்கள் செல்லமே பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு சின்னக் கண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள்...
  4. அரசியல்
    எதிர்க்கட்சியை என் எதிரியாக கருத வேண்டாம் : பிரதமர் மோடி
  5. ஸ்ரீரங்கம்
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
  7. நாமக்கல்
    விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை...
  8. தமிழ்நாடு
    பத்திரப்புதிவு துறையில் நிலம் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி...
  9. ஈரோடு
    ஈரோட்டில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி
  10. சினிமா
    தக் லைஃப் படத்துக்காக... திரிஷாவின் புகைப்படங்கள் வைரல்..!