வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
X
ஆண்டிபட்டி வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்

தேனி மாவட்டம், முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(, 27.). இவர் தனது நண்பர்கள் பிரபாகரன், அஜித்குமார், ஜெயச்சந்திரன் மற்றும் சிலருடன் வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஆண்டிபட்டி தீயணைப்பு படையினர் அங்கு சென்று ஜெயபிரகாஷ் உடலை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வைகை அணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture