/* */

திருப்பரங்குன்றம் மலை மீது சுவாமி கும்பிட வந்தவர் கால் தடுமாறி விழுந்து மரணம்

மரணமடைந்த முதியவர் விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டையை சேர்ந்த வலையம்பட்டி சிவன் காலனியை சேர்ந்தவர்

HIGHLIGHTS

திருப்பரங்குன்றம் மலை மீது சுவாமி கும்பிட வந்தவர்  கால் தடுமாறி விழுந்து மரணம்
X

திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூரில் சாமி கும்பிடும் பொழுது கால் இடறி கீழே விழுந்து முதியவர் உயிர் இழப்பு:

விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டையை சேர்ந்த வலையம்பட்டி சிவன் காலனியை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி(52) .இவர், ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். சாமி கும்பிட வந்தவர் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார் . அப்போது, அவர் கால் தடுமாறி ,கீழே விழுந்தால் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத்தொடர்ந்து, மலை மீது உள்ள கோயிலுக்கு சென்ற பக்தர்கள் ஒருவர் மரணமடைந்த நிலையில் கிடந்ததை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மரணமடைந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 Aug 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்