/* */

You Searched For "#coronavaccine"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி: 15-வது சுற்று முகாமில் 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருச்சி: 15-வது சுற்று முகாமில் 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
அரியலூர்

அரியலூர்: 400 சிறப்பு முகாம்கள் மூலம் 50ஆயிரம் பேருக்கு கொரோனா...

அரியலூர்மாவட்டத்தில் 400 சிறப்புமுகாம்கள் மூலம் 50 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரியலூர்: 400 சிறப்பு முகாம்கள் மூலம் 50ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் நூறு சதவீத தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக ஊக்கப்பரிசு

மயிலாடுதுறையில் நூறு சதவீத தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக ஊக்கப்பரிசினை 10 பேருக்கு கோட்டாட்சியர் வழங்கினார்.

மயிலாடுதுறையில் நூறு சதவீத தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக  ஊக்கப்பரிசு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 75,369 பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் 13வது கட்ட முகாமில் ஒரே நாளில் 75,369 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 75,369 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மதுரை

மதுரையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை

மதுரை மாவட்டத்தில், தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை
திருப்பரங்குன்றம்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கிய மதுரை: அமைச்சர் வருத்தம்

மதுரை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதில் மிகவும் பின்தங்கி உள்ளது என்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கிய மதுரை: அமைச்சர் வருத்தம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி நகரில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

திருச்சி நகரில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் பற்றிய அட்டவணையை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

திருச்சி நகரில் இன்று  கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்
மதுரை மாநகர்

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிய மதுரை ஆட்சியர் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிய வேண்டும் என்று, ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிய மதுரை ஆட்சியர் உத்தரவு
நாமக்கல்

நாமக்கல்லில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தங்கக்காசு...

நாமக்கல்லில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தங்கக்காசு பரிசுகளை எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

நாமக்கல்லில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தங்கக்காசு பரிசு
கோவை மாநகர்

கோவை மாவட்டத்தில் இன்று 550 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

கோவை மாவட்டத்தில் இதுவரை 10 முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் இன்று பதினோறவது முகாம் நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று 550 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
அந்தியூர்

அந்தியூரில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

செங்கல் சூளைகளில் தங்கிப் பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் உள்பட 450-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அந்தியூரில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர்

பெரம்பலூர்: வீடு வீடாக கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் கணக்கெடுப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வீடு, வீடாக கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

பெரம்பலூர்: வீடு வீடாக கொரோனா தடுப்பூசி  செலுத்தியவர்கள் கணக்கெடுப்பு