/* */

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிய மதுரை ஆட்சியர் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிய வேண்டும் என்று, ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிய மதுரை ஆட்சியர் உத்தரவு
X

மதுரையில் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்காணித்து, அவர்கள் செல்லும் இடங்களில் தடுப்பூசி செலுத்த மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஸ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை நகரம் மற்றும் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமம், நகர் பகுதியிலும் மக்கள் செல்லும் பொது இடங்கள் அனைத்து இடங்களிலும், முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தாத அனைவரையும் கண்டறிந்து, கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேபோல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி என அனைத்து இடங்களிலும் கண்காணித்து, இரண்டாம் பருவ தடுப்பூசியை முறையாக செலுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளது.

Updated On: 1 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...