You Searched For "#corona vaccine"
அரியலூர்
சிறப்பு முகாமில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள், பணியாளர்கள் மருத்துவ குழுவின் சான்றிதழ் பெற்று பணிக்கு வரவேண்டும்
பெரம்பலூர்
கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா சிறப்பு தடுப்பூசி
பெரம்பலூரில் உள்ள 90 துணை சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
நாமக்கல்
நாமக்கல் நகராட்சியில் 1,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி!
நாமக்கல் நகராட்சியில் இன்று நடைபெற்ற முகாமில், 45 வயதிற்கு மேற்பட்ட 1,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
குமாரபாளையம்
கொரோனா தடுப்பூசி போட எலந்தகுட்டை மருத்துவமனையில் திரண்ட மக்கள்!
பள்ளிப்பாளையம் அருகே எலந்தகுட்டை அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
சேலம் மாநகர்
தடுப்பூசி போட வெயிலில் காத்திருக்கும் மக்கள்! சேலம் மாநகராட்சி...
சேலம் மாநகராட்சி பகுதியில், தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருப்போருக்கு நிழல், குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இராயபுரம்
தமிழகத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசியா? சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
தமிழகத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசி வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
உதகமண்டலம்
உதகையில் வியக்கவைக்கும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மலர்
உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மூலம் கொரோனாதடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை
30 பேர் இருக்கீங்களா? தடுப்பூசி மையம் ரெடி - சென்னை மாநகராட்சி
நிறுவனமோ, குடியிருப்பு நலச்சங்கமோ 30க்கும் மேற்பட்ட நபர்களை ஒருங்கிணைத்தால் தடுப்பூசி முகாம் அமைத்துத் தரப்படும்
திருநெல்வேலி
மருந்து குப்பிகள் பறிமுதல் -நெல்லை மருந்து வியாபாரிகளுக்கு தொடர்பு.
பண பரிவர்த்தனை குறித்து விசாரணை.
சென்னை
சென்னை மாநகராட்சி சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி - அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. எனவே சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்,...
கிள்ளியூர்
நெல்லையில் இருந்து குமரிக்கு கொரோனா தடுப்பூசி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இருந்து 3500 டோஸ் கோவிஷீல்டு...
ஆலங்குடி
உயிர் காக்கும் குருதிக்கொடை: 55பேர் ரத்ததானம் செய்தனர்
ஆலங்குடி அருகே ஒரு கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்