You Searched For "#Construction"
மதுரை
நெல்லை ஸ்மார்ட்சிட்டி கட்டுமானத்தின்போது ஆற்று மணல் கடத்தப்பட்ட...
நெல்லை ஸ்மார்ட் சிட்டி கட்டுமானத்தின்போது ஆற்று மணல் கடத்தப்பட்ட விவகாரம்-வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...
மாதவரம்
கழிவுநீர் கட்டமைப்பு பணிகள்: சுதர்சனம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்
கழிவு நீர் கட்டமைப்பு பணிகளை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் துவக்கிவைத்தார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட டெண்டர்
மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுமான பணிகளுக்கு 100 கோடி மதிப்பீட்டில், தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது
திருநெல்வேலி
நெல்லை-ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு
சேதுராயன் புதூரில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
அரசியல்
அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமான பொருட்களை வழங்கிட வேண்டும் -...
கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் - முதலமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
வேப்பனஹள்ளி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணி: அமைச்சர் காந்தி...
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை, அமைச்சர் காந்தி நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
தூத்துக்குடி
வடிகால் வசதி அமைத்துத் தரக்கோரி மாநகராட்சிக்கு தபால் அனுப்பும்...
தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடிகால் வசதி அமைத்துத் தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு தபால் அனுப்பும்...
வாணியம்பாடி
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்:...
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அமையவுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அதிகாரிகள் ஆய்வு
ஆவடி
திருவள்ளூர்:1000 ஆக்ஸிஜன் படுக்கை அமைக்கும் பணி- அமைச்சர் நாசர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 1000 ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் சா.மு. நாசர் கூறினார்.
திருநெல்வேலி
தொற்றால் உயிரிழந்த நான்கு பேரை நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்...
தொடரும் மரணங்கள் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த நான்கு உடலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள் தகனம் மற்றும் நல்லடக்கம் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்
கொற்கையில் அகழாய்வு :- பழமைவாய்ந்த செங்கல் கட்டுமானம், சங்கு அறுக்கும்...
ஏரல் அருகே கொற்கையில் நடைபெற்ற அகழாய்வில் பழமைவாய்ந்த செங்கல் கட்டுமானம், சங்கு அறுக்கும் கூடம் கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இணைய வழி பதிவிற்கு...
திருச்சி மாவட்ட, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் மாவட்ட...