You Searched For "#children"
ஆயிரம் விளக்கு
பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி...
கொரோனா தொற்றால் இறந்த பெற்றோரின் வேலைவாய்ப்பினை அளவுகோலாக எடுத்துக்கொள்ளாமல், பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி...
ஈரோடு மாநகரம்
கொரோனாவால் கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை
ஈரோட்டில், கொரோனாவால் கணவர் உயிரிழந்த துக்கம் தாங்காமல், மனைவி தனது இரு குழந்தைகளுடன் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம்...
பொன்னேரி
தீ விபத்து, குழந்தையை காப்பாற்றிய செவிலியருக்கு பஞ்செட்டி ஊராட்சியில்...
பஞ்செட்டி ஊராட்சியை சேர்ந்த செவிலியர் தீ விபத்திலிருந்து பச்சிளம் குழந்தையை காப்பாற்றியதற்காக ஊராட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
எழும்பூர்
கொரோனா மூன்றாவது அலை, குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான...
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆவடி
அத்திப்பட்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நிவாரண பொருட்களை...
அத்திப்பட்டு சென்னை மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் குட்னஸ் பவுண்டேஷன் மூலம் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நிவாரண...
சேப்பாக்கம்
குழந்தைகளுக்கான ரூ.5 லட்சம் வைப்புநிதி திட்டம்; தமிழக முதலமைச்சர்...
கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கான ரூ.5 லட்சம் வைப்பு நிதி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சிவகங்கை
ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசக்கல்வி தருகிறோம்-சிவகங்கையில் தனியார்...
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி தருகிறோம்- சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ மேல்நிலைப்பள்ளி அறிவிப்பு
எழும்பூர்
குழந்தைகளுக்கு நெசவாளர்கள் மூலம் இயற்கை முறையில் ஆடைகள் உற்பத்தி:...
தமிழக குழந்தைகளுக்கு ரசாயனப் பொருள் கலக்காமல் இயற்கை முறையில் ஆடைகள் உற்பத்தி செய்யபடும் என கைத்தறி அமைச்சர் காந்தி உறுதியளித்தார்.
இந்தியா
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை: சுகாதார சேவைகள்...
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை என்று சுகாதார சேவைகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கத்தில் இணைய வழியில் குழந்தைகளுக்கு ஆன்மீக வகுப்பு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குழந்தைகளுக்கு இணைய வழியில் நடத்தப்படும் ஆன்மீக வகுப்பு தொடங்கியது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஓவியம்- குழந்தைகள்...
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓவியம் வரைந்த குழந்தைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நாகப்பட்டினம்
நாகையில் குழந்தைகளுக்கு சத்துணவு தொகுப்பு, கலெக்டர் பிரவீன் நாயர்...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு தொகுபபுகளை கலெக்டர் பிரவீன் நாயர் வழங்கினார்.