/* */

You Searched For "#ChildMarriage"

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று குழந்தை திருமணங்கள்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடைபெறவிருந்த மூன்று குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
காஞ்சிபுரம்

காவலரே விதிமீறலாமா? காஞ்சிபுரத்தில் குழந்தை திருமணம் தடுத்து

காஞ்சிபுரத்தில், காவலர் ஒருவருடன் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை, சமூக நலத்துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

காவலரே விதிமீறலாமா? காஞ்சிபுரத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
விழுப்புரம்

குழந்தை தொழிலாளர் குறித்து விழுப்புரத்தில் போலீசார் விழிப்புணர்வு...

குழந்தை தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்

குழந்தை தொழிலாளர் குறித்து விழுப்புரத்தில்  போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்
கலசப்பாக்கம்

குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

ஜமுனாமரத்தூரில் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு திருவண்ணாமலை எஸ்பி அறிவுரை

குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
தூத்துக்குடி

குழந்தை திருமணம் கட்டாயம் வழக்கு பதிவு செய்ய உத்தரவு: அமைச்சர்...

தூத்துக்குடியில் சமூக நலத்துறை மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமையில் இன்று நடைபெற்றது.

குழந்தை திருமணம் கட்டாயம் வழக்கு பதிவு செய்ய உத்தரவு: அமைச்சர் கீதாஜீவன் தகவல்.!
பெரம்பலூர்

சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

பெரம்பலூர் அருகே 17 சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த இளைஞரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த இளைஞர்  போக்சோ சட்டத்தில் கைது
அந்தியூர்

பள்ளிச்சிறுமியை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய் - மகன் கைது

அம்மாபேட்டை அருகே பள்ளிச்சிறுமியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்த வழக்கில் மணமகன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிச்சிறுமியை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய் - மகன் கைது
அந்தியூர்

அந்தியூர் அருகே குழந்தை திருமணம்: மணமகன், பெற்றோர் உட்பட 5 பேர்...

அந்தியூர் அருகே, குழந்தை திருமணம் செய்த வழக்கில் மணமகன் உட்பட 5 கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தியூர் அருகே குழந்தை திருமணம்: மணமகன், பெற்றோர்  உட்பட 5 பேர் அதிரடியாக கைது!
திருவள்ளூர்

குழந்தை திருமணத்தில் தொடர்பா? 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை: திருவள்ளூர்...

குழந்தை திருமணத்தில் தொடர்பு இருந்தால் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை (அ) ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா...

குழந்தை திருமணத்தில் தொடர்பா? 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை: திருவள்ளூர் கலெக்டர்
தூத்துக்குடி

குழந்தை திருமணம்-கடுங்காவல் தண்டணை மற்றும் அபராதம் -ஆட்சியர் தகவல்

குழந்தை திருமணம்-சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

குழந்தை திருமணம்-கடுங்காவல் தண்டணை மற்றும் அபராதம் -ஆட்சியர் தகவல்