/* */

குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

ஜமுனாமரத்தூரில் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு திருவண்ணாமலை எஸ்பி அறிவுரை

HIGHLIGHTS

குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
X

குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் எஸ்பி பவன்குமார் உரையாற்றுகிறார்

இன்று 25.08.2021- ம் தேதி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ஜமுனாமரத்தூர் பொதுமக்களிடையே குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்தும், சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்த கூடாது என்றும், சட்டவிரோத நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்தால் உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரையை வழங்கினார்.

மேலும் ஹலோ திருவண்ணாமலை போலீஸ் 9988576666 சிறப்பு காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

முன்னதாக ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் மரக்கன்றை நட்டு வைத்து, மரம் நடுவதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஜமுனாமரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 25 Aug 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...